மோசடி: செய்தி
வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்?
வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில் தங்களது மொபைல் எண்களைப் பகிராமல் Username மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை மால்வேர் தாக்குவதாக மத்திய அரசு எச்சரிக்கை
இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT-In), வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசு சாரா ஆவணங்களைச் சரிபார்ப்பது எப்படி?
போலி ஆவணங்கள் மற்றும் மோசடிகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இந்திய அரசு சாரா ஆவணங்களைச் (Non-government documents) சரிபார்ப்பது சவாலான காரியமாகும்.
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: SIT அமைப்பின் சீர்திருத்த பரிந்துரைகள் இவைதான்
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பெட்டிகளில் இருந்து பணம் எடுக்கப்படும் செயல்முறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட பல சீர்திருத்தங்களை இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு (SIT) தற்பொழுது பரிந்துரைத்துள்ளது.
வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த மோசடிகள் குறித்து இந்திய வங்கிகள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு(AI) நிதித் துறையை மேலும் மேலும் மாற்றியமைத்து வருவதால், இந்திய வங்கிகள் மோசடி தொடர்பான பிரச்சினைகளின் பெருக்கத்தால் தவித்து வருகின்றன.
+91 எண்ணிலிருந்து சர்வதேச அழைப்பு வருகிறதா? மோசடியாக இருக்கலாம்
தொலைத்தொடர்புத் துறை (DoT), ' சர்வதேச' அழைப்புகள் போல் தோன்றி, +91 என்ற முன்னொட்டைக் காட்டும் மோசடி அழைப்புகள் குறித்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.